சுட சுட செய்திகள்

Wednesday, August 11, 2010

ஓர் இனிய கவிதை போட்டி.

நண்பர்களே வணக்கம்.
தமிழ் கவிஞர்களுக்கு ஓர் இனிய கவிதை போட்டி.

முதல் மூன்று கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு,பரிசுகள் வழங்கப்படும்.
தலைப்புகள்:
1. நீரில் இடும் கோலங்கள்.
2. மலராத மொட்டு.
3. கிளை முறிந்த மரங்கள்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் otakoothan23@gmail.com
கடைசி நாள்:30.08.2010