சுட சுட செய்திகள்

Wednesday, February 4, 2009

இரட்டை நாக்கு ....கத்திரி இருக்கா..?

தொண்டர் : தலைவரே ஈழமக்கள் இன்னமும் உங்களை நம்பிக்கிட்டிருக்காங்களே? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க?தலைவர் : உடன்பிறப்புகளே! உங்களுக்கெல்லாம் இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறேன்?தொண்டர் : ஒண்ணுமே செய்யலீயே தலைவா..தலைவர் : அதுதான் அவங்களுக்கும்(கருணாநிதி ன்னு நான் சொல்லலப்பா...!!!)

மண்ணெண்ணெய் வாங்கரேஷன்கடை தனை அடைந்தேன்.மண்ணெண்ணெய் தருகிறேன்எதற்காகவும் என்மண் அன்னையை மட்டும்விட்டுத்தர மாட்டேன் என்றான் கடைக்காரன்.அவன் உணர்வு வாழ்க.. வாழ்க..” - 80களின் இறுதியில் கலைஞர் குரலில் அவரை கேலி செய்து மிமிக்ரி கலைஞர்கள் இவ்வாறாக மேடைதோறும் நிகழ்ச்சி நடத்துவார்கள். பாருங்கள் கலைஞரை கிண்டல் செய்யும்போது கூட தமிழன் அவரது தமிழுணர்வை சந்தேகித்ததில்லை. இன்றைய கலைஞருக்கு தமிழுணர்வு கிஞ்சித்தேனும் இருக்கிறதா என்று சந்தேகம் கொள்ளும் நிலை.......
"என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்....என்று மடயும் எங்கள் அடிமையின் மோகம்...'?