சுட சுட செய்திகள்

Thursday, June 4, 2009

அங்கே ஒரு கருணா .... இங்கே ஒரு கருணா..நிதி.


அங்கே ஒரு கருணா .... இங்கே ஒரு கருணா..நிதி.


எவன் செத்தா நமக்கென்ன? புணம்காசு வந்தா போதும் என்பது போல் மிஸ்டர் தமிழன தலைவர் (யாருக்கு தெரியும்? எல்லாம் தலை விதி) டெல்லிக்கு போய்ட்டுவந்துட்டார். பையன் அழகிரி உரம் அமைச்சரா வும் ஆயிட்டார். நாமளும் எப்பவும் போல நாசமா போயிட்டோம். பதவி வாங்க ணும்னு ஆசை வந்துட்டா முதுகு வலியெல்லாம் பறந்து போகுது பாத்திங்களா..?

வாழ்க ஜன நாயகம்....வாழ்க தமிழின தலைவர் குடும்பம்...வாழ்க அவர் கொள்ளு பேரன்.