சுட சுட செய்திகள்

Monday, November 5, 2012

சட்டத்தின் படி(16) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்  

பக்கத்து வீட்டு பாண்டிவந்தபடி நீங்க பேசினதையெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். ஆனா அதிலொரு சிக்கல் என்ற நால்வரையும் குழப்ப வைத்தான் பாண்டி

அதென்ன சிக்கல்?


என்னடா சிக்கல்  என ஆத்திரத்துடன் கேட்டார் முத்து.

அது ஒன்றும் பெரிய விசயமில்லை என்ன இத்தனை நாளும் இங்கிலிஸ் படிச்சதுக்கே அனி தமிழிலே தான் எல்லாம் பேசனும் இங்கிலிஸ் பேச வாய்ப்பில்லையே அதுதான் சிக்கல்

அடச்சீ அங்கேயும் இங்கிலீஸ் சொல்லி தராங்க. டேய் நீ பொறந்த உடனே அம்மா அன்னுதான் அழுத. மம்மி மம்மி அம்மி அம்மி ன்னடா அழுத?

என்னயிருந்தாம் இங்கிலீஸ் பள்ளிக்கூடம் மாதிரி வருமா?

ஆமாண்டா வராது வரவே வராது எல் கே ஜி க்கே 20 ஆயிரம் உக்காந்தா காசு எந்திருச்சா காசு ஓட்டவண்டிக்கு காசு.

டேய் இந்தியாவுல வேண்டாம் தமிழ்நாட்டுல எடுத்துக்கோ தமிழ்லே படிச்சு எத்தனை கலெக்டர், போலீஸ் அதிகாரி, விஞ்ஞானியாக எல்லாம் இருக்காங்க. அவங்களுக் கல்லாம் என்ன இங்கிலீஸ் தெரியாதா, அடேய் இவனே திருக்குறளை இன்னைக்கு உலக மொத்த மொழியிலும் எழுதிதாண்டா. ஜப்பான் காரானுக்கும் சைனாக்காரனுக்கும் இங்கிலீஸ் தெரியாது ஆனா அது வல்லரசு நாடுடா வெறும் பகட்டு கவுரவம் பார்த்து பாலாய் போனது போதும் எங்கொழந்தைகள் தமிழ்ல படிகத்கட்டும் எடுத்த காலி பண்ணு என்ன ராசாத்தி நான் சொல்றது?

ரொம்ப சரியாத்தான் சொன்னீங்க..ஆமா இவ்வளவு விசயம் உங்களுக்கு எப்படித் தெரியுமண்ணே?

அப்ப அப்போ தமிழ் மன்றமும் தமிழ் ஆர்வம் உள்ளவங்க கூட்டத்தில் பேசறத கேட்பேன். என்னயிருந்தாலும் ஒடம்பிலே ஓடுறது தமிழ் ரத்தம் தானே?
முத்துவும் ராசாத்தியுமு; பரிப+ரண திருப்தியாக தன் குழந்தைகளை அரசாங்;க பள்ளியில்  சேர்த்தனர்.

தனியார் பள்ளிக்கு இணையாக தம் பள்ளியை ஆமம்படுத்தும் முயறிசியில் தலைமையாசிரியர் முதல் கழட நிலை ஊழியர் வரை கடுமையாக உழைத்ததின் பலன் படிப்பு விளையாட்டு கனனி அறிவியல் என்ற முறையில் தமிழ் நாட்டல் அரசு பள்ளி முதன்மை இடம் பெற்றது. அப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த முத்துவின் மகன் தியாகு விளையாட்டுத் துறையில் மாவட்ட அளவில் முதலானவனாக வந்தான். படிப்பிலும் சோடை போகவில்;லை.

ராசாத்தியின் மகள் தமயந்தி தமிழில் மிகவும் ஆர்வமுள்ளவளாக கட்டுரை கவிதை ஓவியம் என பல துறைகளில் பிரகாசித்தாள். ஆங்கிலமும் கணிதம் கடின என்ற வார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்..

ஆக தியாகு தமயந்தியின் மேல் ஆசிரியர்கள் தனி கவணம் செலுத்தினார்கள்.
இவ்விருவரின் வளர்ச்சியின் ;ராசாத்திக்கு பெரும் பங்குண்டு.சும்மா படி படி என நச்சரிகக்காமல் விளையாட்டு என விளையாட்டையும் அனுமதிதத்தாள்.

குழந்தை பருவம் முதலே கண்டிப்பு கலந்த பாசத்துடன் வறுமை என்றால் என்ன என்று உணரும் படியும் சில சமயம் புரியும் படியும் செய்வாள்.

ஆடம்பரமான பொருளை அறவே ஒதுக்கி தள்ளினாள். மீறி கேட்டாள் வியர்வை வந்தவுடன் அத்தனையுமு; அழிந்துப்போகும். உள்ள அழபு கோதுமு; சுத்தாமாக யிருந்ததாலே தனியழகுதான் என்பாள் குழந்தை பிஞ்சு மனதிலர் பதிந்த  உண்மை  காலத்தால் மாற்ற முடியவில்லை.

பல ஆண்டுகாலம் தனிமையில்; இருந்த முத்து கால சூழ்நிலையில் கூடா நட்பு மது மாது என்று தன்னை மறந்து செய்யக் கூடாத சமூக தவறுகளை செய்தான் இதன் மூலம் கிழடக்கக் கூடிய அதிக வருமானம் தவறுகளை மேலும் செய்யத் தூண்டியது.

ஆனாலும் அவன் மனதில மற்றவர் துன்பபடுவதை கார்த்தால் உதவக் கூடிய நல்ல மனதுமிருந்ததது பசி யென்று கையேந்துபவர்களிடனம் தன் பசியை இடக்கிக் கொண்டு மற்;றவர் பசியை போக்கியது முண்டு.

பானுமதியை சந்தித்து குடும்பம் நடத்திய நாள் முதல் பானுமதி இறக்கும் வரை மாதுவை விட்டொழித்தானே தவிர மதுவை விட முடியவில்லை. பானுமதி இறந்த பின்கும் ஒரு சில மாதங்கள் தன் பழைய தொழிலையே செய்து கொண்டிருந்தான்

ஆனால் ராசாத்தியை தன் உடன் பிறந்த தங்கையாக வந்ததின் மாற்றம் பழைய தொழிலை விட்டொழித்து கிழடக்கின்ற கூலி Nவுலை செய்ய ஆரம்பித்தான். கொற்ப வருமானம் காரணமாக குடியை அறவே ஒழித்து தன்னை தானே மாற்றிக் கொண்டான். அதிக வருமானம் உள்ள போதும் குறைந்த வருமானம் உள்ள கோதுமு; இதுவரை ராசாத்தி முத்துவிடனம் என்ன வேலை என்று ஒரு வார்த்டதை கேட்டது கூட இல்லை.

அடிக்கடி அவன் கடவுளிடம் வேண்டுவது என்னை பழைய நிலைமைக்கே பழைய தொழிலுக்கு திருப்பி விட கூடாது என கண்ணீருடன்  veவண்டிக் கொள்வான்.

வேலுவின் மகனுக்கு பாஸ்போர்ட் எல்லாம் தடங்களின்றி கிடைத்தது. திவாகரனிடமிருந்து விசா கிடைத்ததுஃ வேலுவிற்கு மகனை பிரிவதில் ஒரு புறம் மன கஸ்டம் இருந்தாலும் இங்கேயிருந்தால் அவன் கெட்டு கோப நிறைய வழியண்டு என எண்ணியது மட்டுமில்லை

 முதலாளி திவாகரன் சொல்லுக்கு கட்டுபடுவதுதான் தர்மமும் கூட என்று எண்ணினான் வேலு.

அரவிந்த் என்னுடைய பெயரை காப்பாற்ற வேண்டாம் நம்ம முதலாளி திவாகர் பெயரை காப்பாற்று நல்லா படி. அடிக்கடி எனக்கு போன் பேசு

என்றபடி எனக்கு இங்கே நெறைய வேலையிருக்கு ஏர்போர்ட்க்கு கூட வரமுடியாது போ Nபுhய் கார்ல ஏறு என்று மகனை வழியனுப்பி வைத்தான் வேலு.

அரவிந்த் காரில் சென்னை வந்து செர்ந்தவுடன் டிலைவர் அண்ணே நாளை காலைல தான் பிளைட் ராத்திரிக்கு நல்ல ஓட்டல்ல தங்கிடறேன். நீங்க..?
நான் கார்லயே தங்கிடறேன் தம்பி.

சே…வேண்டாம்ன்னே…பக்கத்திலே வேறு லாட்ஜ்ல தங்கிழுங்க என்று கூறியபடி டிரைவர் மறுக்க மறுக்க 2 ஆயிரம் ரூபாயை டிரைவர் பாக்கெட்டில் சொறுகினான் அரவிந்த்.

முத்து சொன்னாக் கேளு லம்பா சுளையா பத்தாயிரம் உன் கமிசன் மட்டும் இல்லைன்னே நான் அந்த தொழிலை விட்டு தொம்ப வருசமாச்சு

அட கமிசன் பத்தரையின்னா இன்னும் 5 ஆயிரம் சேர்த்து வாங்கித்ததர்ரேன்.
கொஞ்க வருமானத்தான்…கூலி வேலைத்தான்..ஆனா நிம்மதியா வாழ்க்கை ஓடிட்டு இருக்குது. அதைக் கெடுத்துடாதே…

முத்து பெரிய இடம் மனசை மட்டும் மாத்து இந்த அமட்டராசுல உனக்கு தெரியாத முகமே..இல்லை. உன் பேச்சு திறமையினால் படியாததைக் கூட படிய வைச்சுரவ..இன்னும் என்ன யோசனை இந்தா அட்வான்ஸ். என்று சில 500 ரூபாய் நோட்டுகளை முத்துக் கையில் திணித்தார்.

முத்து கடும் கோபத்துடன் கண் சிவக்க ரூபாய் நோட்டுகளை முகத்தில் வீசியெறிந்து போய்யா போ..என்று கோபப்பட்டு கத்தினான் முத்து.

சப்தம் கேட்டு அடுக்களையிலிருந்த ராசாத்தி வேகமாக ஓடி வந்தாள்.

ராசாத்தியை பார்த்தவன் ஓஓ இதுதான் சங்கதியா, இதுவவும் பானுமதி மாதிரியா? பரவாயில்லை என்று வந்தவன் சொன்ன மறு நிமிடம் இவன் கன்னத்தில் கண் பொறி தட்;ட பளார் என்று அறைந்தான்.

கன்னத்ததை நீவியபடி பணத்ததை பொறுக்கிக் கொண்டு வருவய்ய முத்து வருவ..அப்போ..பாத்துக்கறேன் என்றபடி சென்றான் அந்த ஆள்.

பதறி போன ராசாத்தி அண்ணா யாருண்ணா அது? ஏன் அந்தாளு அப்படி சொல்லிட்டு போறான்? …

அடுத்த வாரம் பார்ப்போம்.

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

TNPSC group2 re exam Answer keys 04.11.2012

TNPSC group2 re exam Answer keys


GK

GT


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.