சுட சுட செய்திகள்

Monday, December 22, 2008

இளம் பெண்கள் தடுமாறுகிறார்களா?

தமிழின கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் காம களியாட்டங்கள் இன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்து கொன்டிருப்ப்பது கொஞசம் வேதனை அளிக்கும் விசயமாகவே இருக்கிறது.முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே தவறு செய்து கொண்டு இருந்தார்கள். இப்போது பெண்களே முந்தானையை அவிழ்த்துக் கொண்டு "வருவாயா நாயகனே" என்று வலை விரிக்கிறார்கள்.18 வயது தொடங்கும் போதே இப்போது சில பேருக்கு சில உரசல்கள் தேவை படுகின்றது.எல்லாம் ஒரு "ஜாலிக்கு" என்று உல்லாசத்திற்கு தாவணி திறப்பவர்கள் இன்றைக்கு ஏராளம் பேர்.திருமணம் ஆன பின்னும் கணவன் பணிக்கு போன பிறகு கொல்லைபுரத்தின் வாசலை கொஞ்சமாக திறந்து வைத்து கள்ள தொடர்புக்கு ஆள் தேடுபவர்களும் உண்டு...நினைத்து பாருங்கள்..."இது தொடர்ந்தால்..."

No comments: