சுட சுட செய்திகள்

Monday, May 18, 2009

பிரபாகரன் மறைய வில்லை...

பிரபாகரன் மறைய வில்லை...
தமிழின சொந்தங்களே....பொறுமையோடிருங்கள். ஈழ மண்ணில் வீர மரணம் அடைந்த மற்ற தோழர்களது உடலை வைத்து தான் .....பிரபாகரனாக இருக்கலாம்..என்று வதந்தியை கிளப்புகிறார்கள். பயபடாதிர்கள் !
தனி தமிழீழத்தை அமைத்து கொடுக்காமல் அந்த வீர தலைவனின் உயிர் போகாது.

No comments: