சுட சுட செய்திகள்

Thursday, November 27, 2008

ரத்தக்களறியான மும்பை

மும்பை பயங்கரம்...இதயத்தின் துடிப்பை ஒரு கணம் நிறுத்தி இருக்கும்.சுற்றுலா சென்று சுகம் காண்போம் என்றுதான் அவர்கள் அங்கே நுழைந்து இருப்பார்கள்.ஆனால் துப்பாக்கி குண்டுக்கு தன் உடலும் பகடைகாயாகும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.இதுதான் இந்தியா....வாழும் மனிதனுக்கு இங்கே பாதுக்காப்பில்லை.தினம் தினம் இங்கே குண்டு வெடிப்பு.தீவிர வாத அச்சுரத்தல் அதிகம் உள்ள அமெரிக்காவில் கூட எப்போதாவது தான் இதுபோல் நிகழும். ஆனால் இந்தியாவிலோயோ ஒவ்வொரு வினாடியும்.நினைத்து பாருங்கள்...டுவின் டவர் இடிந்த பிறகு...ஆப்கானிஷ்தானே தரைமட்டம் ஆகியது...ஆனால் இங்கே தான் நம் தலைவர்கள்....என்னதான் நடந்தாலும்.....வெறும் கண்டனங்களை மட்டுமே தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள்.அப்படியானால்........."எதிர் கால இந்தியா......?"

No comments: