சுட சுட செய்திகள்

Wednesday, September 1, 2010

கவிதை .கவிஞர். அ.அப்துல் காதர்,

கவிஞர் அ.அப்துல் காதர்,

கிளை முறிந்த மரங்கள்

எதுகை மோனைகளிட்டு

உவமை உருவகங்கள் கூட்டி

அணிகள் சேர்த்து

அழகு பார்த்த பின்னும்

கிளை முறிந்த மரங்களென

ஊனப்பட்டு நிற்கின்றன

உன் மீதான

என் காதலைச் சுமந்து வரும்

என் சொற்கள் யாவும்..!

-அ.அப்துல் காதர்,

No comments: