சுட சுட செய்திகள்

Tuesday, February 7, 2012

ஜீவனே சிவன் - இது உண்மையா?


ஆம். உண்மைதான்.

நம்  இருதயம் சிவலிங்கம் வடிவம் போன்றது. நாம் ஏன் கடவுளுக்கு தேங்காய் உடைத்து வழிபடுகிறோம் என்றால் நம் இருதயம் தேங்காய போன்ற வடிவத்தில் லிங்கமாக உள்ளது.
தேங்காயில் மூன்று நரம்புகள் இருக்கும். அது மும்மூர்த்திகளின் குறுக்கெலும்புகள். மூன்று கண்களும் இருக்கும். அதே போல் வாழைப் பழத்திலும் மூன்று பட்டையாக மூன்று நரம்புகள் உள்ளது. அது ஆண் வாழைப்பழம். ஐந்து நரம்புகள் உள்ள பழம் பெண் வாழைப்பழம். அதில் நமசிவாய மந்திரம் உள்ளது.
ஆகையால் தான் கோவில்களில் நாம்தேங்காயை உடைத்தும், பழத்தை வைத்தும் வழிபடுகிறோம்.


No comments: