சுட சுட செய்திகள்

Tuesday, February 7, 2012

வினாயகர் சுழி- ஒரு விளக்கம்.


தாயின் கருவரையில் பத்து மாதங்கள் வரை தங்கியிருந்து நன்கு வளர்ச்சி அடைந்தவின் கருவறையில் இருந்து வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை சிசுவானது தமது இருகரங்களையும் தனது நாசிக்கு நேராக வைத்து கூப்பி வணங்கி தியானத்தில் ஈழ்ந்து இருக்கும்.



 அந்த சிசுவானது இறைவனிடம், “இறைவா நீயே கதி!” என்று கருவறையில் தியானித்துக் கொண்டு இருக்கிறேன், நீ எனக்கு என்ன வரம் கொடுக்கப் போகிறாய்? ஏனக் கேட்கும். அதற்கு இறைவன் மும்மூர்த்தியின் கங்கையில் மூன்றரை லிடடடர் நீரில் அமர்ந்து கொண்டிருக்கிறாய்! இன்னும் சில் நாட்களில் வெளியில் செல்லப் போகிறாய். உன் தாயின் அபான வாசலின் வழியே நீ செல்லும் பொழுது விநாயகருக்கு உரிய மந்திரத்தை எந்த அளவுக்கு உச்சரிக்கன்றாயோ, இந்த அளவுக்கு நீ வாழ்வாயாக! ஏன்று இறைவன் வரம் கொடுக்கினறார். ஆகையால் அந்த சிசு தாயின் அபான வழியான முதல் வாசல் வழியாக வருவதால் அந்த வாசலின் பெயர் உகரம்.ஆதலால் அந்த சிசு முதன் முதலில் “உ,அ, உ,அ” என்று அழுகின்றது.ஆகவே நாம்எந்;த ஒரு  விசயத்தை எழுதும் போதும், முதலில் “உ” போடுகிறோம்.இதுவே “உ” போடும் ரகசியம். இதை 108 முறை உச்சரித்தால் அக்குழந்தை 120 வயது வரை தீர்க்காயுசுடன் வாழும். அக்குழந்தை இம்மந்திரத்தை குறைத்து உச்சரிக்க உச்சரிக்க, அதன் ஆயுளும், குறையும். இதனால் தான் பிறந்த குழந்தை அழுகவில்லை எனில் கிள்ளிவிட்டோ, அல்லது சுண்டிவிட்டோ அழ வைப்பார்கள். ஆகையால் அந்த சிசு இந்த உலகத்தைப்; பற்றி அறிவதற்கு முன்;பே அதன் வாயில் இருந்து வரக்கூடிய எழுத்து “உ” அடுத்து வரக்கூடிய எழுத்து ‘அ” மூன்றாவதாக வரக்கூடிய எழுத்து “ம”. இ;ந்த “உகரம், அகலம், மகரம்” அம் மூன்றும் டீசர்ந்துதான் “பிரணவம்”. இந்த பி ரணவம்தான் “ஓம்” எனும் நாதம்.
இந்த ஓம் என்ற நாதத்தை அன்றாட வாழ்க்கையில் நாம அனைவரும் நம்மை அறியாமலேயே சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். அது எவ்வாறு  என்றால்,
வணங்குவோம்
படிப்போம்
அழைப்போம்
செல்வோம்
கொடுப்போம்
பேசுவோம்   
வாழ்த்துவோம்
ஆகையால் தான் ஓம் என்பது என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் நாதமாகி உணரப்படுகிறது


No comments: