சுட சுட செய்திகள்

Thursday, October 9, 2008

பீடி சட்டம்...

"அட பாவிங்களா ...வயித்தில அடிச்சு முடிச்சுட்டு ....இப்போ வாயில அடிக்க ஆரம்பிச்சிட்டிங்க லே.. " ...



எல்லாத்துக்கும் வணக்கம்....
அம்மணமா இருக்குற ஊர்ல கோவணம் கட்டுறவன் கோமாளி ங்கிறமாதிரி .. அன்புமணி ராமதாசும் ஒரு சட்டத்தை கொண்டு வந்தாச்சு...என்னன்னு ?
பீடி குடிகிறவனை புடி... கைல இருக்குறதெல்லாம் புடுங்கு...உடாத...
அட நாசமா போனவங்களா ...இதெல்லாம் நடக்கற காரியமா...? பீடி கம்பெனிய மூடற வழிய பாக்காம ஏன்டா ..மூக்கை சுத்தி வாய தொடுரிங்க ..?...
அது சரி,....உங்களுக்கு....நேர் வழியில போய்தான் பழக்கமே இல்லையே....
பாரளமன்ற துக்கு கூட ....பாத்ரூம் வழியில போன ஆளு தானநீங்க.....?
அய்யா மகாஜனங்களே....நம்ம நாடு ...இப்படி இருப்பதன் காரணம் புரியுதா?

No comments: