சுட சுட செய்திகள்

Monday, October 13, 2008

அட...மாமனா ..மச்சான்னா .....மானம் கெட்டவங்களா...

அய்யா மகாஜனங்களே .......வணக்கம்...அதுதானே பாத்தேன்...
இன்னும் இந்த கிறுக்கு பயளுககிட்ட இருந்து ஒரு ஆதங்கமும் வரலேஎயுன்னு... என்னான்னு ? ..."எங்க தலைவர் உடனே கட்சிய அரம்பிக்கிலனா....நாங்க ...அறப்போராட்டம் ஆரம்பிப்போம்.."
அட...மாமனா ..மச்சான்னா .....மானம் கெட்டவங்களா... ...உன் தங்கச்சி குளிக்க...தடுப்பு இல்ல. தா....துணியை கொடியாய் தூக்கிட்டு...ஊர்வலம்...போற . அவனா...உன் வீட்டுக்கு...வெள்ளையடிக்க..காசு கொடுத்தான்..? உங்க அம்மா சாககிடக்கயில...அவனா மருந்து,மாத்திரை வாங்க ,..காசு கொடுத்தான்..? இழவு எடுதவனுங்களா... எவனுக்கோ... சொரியுதுனா ,...நீ ஏண்டாநாக்கு போட்டு நக்குற? ...இப்படியே பண்ணி பண்ணி..தான...இந்த நாட்டையே சினிமாக்காரன்....இடுக்குல.. சொருகி வச்சிங்க..? அவன் கட்சி ஆரம்பிச்சா என்ன? அராம்பிக்கேலென்ன என்ன...? உன் வீட்டு..அடுப்படி எப்போதும் சுடாஇருக்கான்னுமட்டும் பாரு..மத்தவன்பொழப்பை அவன் பாத்துக்குவான்......
கடைசி வரை இப்படியே.. முதுகை காட்டிட்டு இருந்தன்ன... மிதிச்சுட்டு..போய்கிட்டேதான்...இருப்பான்...
அடிமை.நீ அடிமை ...கடைசி வரை நீ அடிமை......தமிழா.....ஒப்பனை காரன்னுக்கு...ஒத்து ஊதி ..ஒத்து ஊதி ...நாசமா போச்சேடா நாடு....அறிவுகெட்டவனே......
"நான்...யாரையும்..குறிப்பிட்டு...சொல்லலேங்க..என் நாட்டை..போலி..முகத்தை வெச்சு...பிடிக்க நினைபவன் நுங்க்லத்தான்.. ...நான்...சொன்னேன்...."
கடைசியாய் ஒன்னு..
"காலம் காலமாய் ...கொம்புகளை மறந்து..
..வண்டி இழுக்கும் மாடுகள்..."
யார்.....வேற யாரு நாமத்தான்.....

No comments: