சுட சுட செய்திகள்

Thursday, October 16, 2008

நாங்க தமிழன் இல்லையா...?

அய்யா மகாஜனங்களே....
வணக்கமுங்கோ...
முதல் பலிகடா... இன்னிக்கு....அக்கா ...கனிமொழி தான்...
ஆனா இவங்க ...சொன்ன மாதிரியே...செஞ்சுட்டாங்கப்பா ...
எப்படயோ ....இன்னும் கொஞ்ச நாள் ல ...ஆட்சி கவிழ போகுது...
எனக்கு என்ன கோபம் னா
இலங்கை ல இருக்கிற வங்கதான்... தமிழனுங்க னு நம்ம ....
வைகோ அய்யா , கருணாநிதி அய்யா , இன்னும் சில அய்யா க்கள் நெனச்சுட்டு இருக்காங்க... .....அங்க ....தமிழனுங்க கஷ்ட படுறத பாத்தா பாவம் இவங்களால தாங்க முடியமாடிங்கிது... .. ...அதுல எனக்கு ஒரு கோபமும் இல்ல. ஆனா...
அங்க யாவது...குண்டு அடி பட்டு ..உடனே ...தமிழன் சாகுறான்...
நம்ம தமிழ் நாட்டுல...தாழ்த்த பட்ட தமிழனுங்க சாதி கொடுமைனால ....தினம் தினம் சாகுறானே......அவனை பத்தி இவனுங்க நினைத்தே பாக்கமாட்டேன் ,,என்கிறானே.....
அது தான் எனக்கு கோபம்.....
இந்த தமிழனுக்காக எவனாவது....ஒரு நாள் ஆவது....சோலிய ஒதிக்கி...என்ன பண்ணலாம் னு யோசிச்சு இருப்பானா?

எல்லாம்....ஒரு கண் துடைப்பு.....
உண்மையாய்...மனபூர்வமாய்...தமிழனுக்காக...போராடும்....தமிழன்...பெரியாருக்கு...பிறகு...இன்னும் பிறக்க வில்லை... இனிமேல் எப்படி யோ..
இதுல....இந்த....கூத்தாடி கூட்டம் வேற....
போராட்டம்...நடத்த....ராமேஸ்வரம் போரானுங்கலாம்...
கரண்ட நிறுத்த...நெய்வேலி போன மாதிரி....
போ...போ....உன்னை..போக வேணாம்னு... நான்...சொல்லல....
அந்த தமிழன....நெனச்சு பாக்கும் பொது....இதோ...இவனையும்...நினச்சு...பாரு....
அவனுக்காக...நீ என்ன பண்ணி இருக்க...?
அவன்...படுற பாட்டை....நீ பாத்து இருக்கியா....
அட...மாட்டை விட கேவலமாய்......
குடுத்த கடனை கேட்டதுக்காக...வாயில மனித மலத் த....
திணித்த கொடூரம்...நம்ம தமிழனுக்கு தான்....நடந்திருக்கு...திண்ணியத்துல...
ஜனநாயக...நாட்டுல...தலைவர் பதவிக்கு...போட்டியிட்ட...ஒரே காரணத்திற் காக
பட்ட பகல்ல ...ஓட ஓட ...விரட்டினன்களே....மேல வளவுல...
உயர்ந்த சாதின்னு...ஊரை ஏமாத்துற...கூடத்துல...பொறந்த...ஒரு பொண்ண...
காதலிச்ச பாவத்துக்காக...வாயில...ஒன்னுக்கு... அடிச்சு அசிங்க படுத்துனான் களே... இன்னும்...இந்த ரெட்டை குவலய் முறை ...சில ஊர்ல இருந்து கிட்டே தான்..இருக்கு...எவன் கேட்டான்....???
ஒன்னு ரெண்டு இல்ல....நண்பர்களே....ஓராயிரம்...கூட இல்ல...கோடி...கோடி...
அவன் படுற...கஷ்டம்....
இதை முதல்ல...தீக்குறதலைவன்....யாரோ...அவன் தான்...தலைவன்....
முடிவில் ஒன்னே ஒன்னு...
"தன் மண்டையில். .. பேன் பாக்க..தெரியாதவன்...
பக்கத்து மண்டைய பாத்து....ஈர் இருக்குன்னனாம்..."

No comments: