சுட சுட செய்திகள்

Friday, October 10, 2008

மின்வெட்டும் இலங்கை பிரச்னையும்


அய்யா மகா ஜனங்களே... வணக்கம்ங்க...
தினம் தினம் ...மின் தட்டு பாட்டால் தடுமாறி போய்இருப்ப்பிங்க...என்ன பண்றது? ஏன்டா நாயே... ன்னு சட்டைய புடிச்சு கேக்க இங்க யாருக்கும் தைரியம் வரதில்ல....ஏன்னா ..நாம தான் தமிழனாச்சே.. ! திண்ணையில உக்காந்து, மொக்க நாயம் பேசுவமே ஒழிஞ்சு .கரண்ட் கட் பன்றவன கைநீட்டி கேள்வி கேக்க மட்டும் மாட்டோம் ..எவன் எதை பண்ணுனாலும்..அதை அமோதிக்கறவன் தானா நாம.
நான் எந்த பாரம்பரியத்தில் இருந்து வந்தவன் தெரியுமா...வீரம் செறிந்த தமிழர் மரபு என்னுது. புடலங்கா ... லஞ்சம் கேட்டா குடுத்துட்டு வர...ஒருத்தன் கண்ணு முன்னாடி அநியாயமா அடிவங்குனா நல்லாவேடிக்கை பாத்துட்டு மட்டும் வர..அவனை காபாத்தனும் னுதோணல்ல...பெட்ரோல் விலை எவ்ளோ எத்துனாலும் ...அட பரவால... என்ன ௨0 ரூபாய் அதிகம் பண்ணியிருக்கான் ...நாம பண்ணையார் பரம்பரை...இதெல்லாம் என்ன.. பெருசு...ன்னு கேள்வி கேக்காம.. வாங்கிட்டு போறியே.தமிழே ..உயிரே.. ன்னா அவன் பின்னாடி போறது...கன்னட கரன்னுக்கும்,தெலுங்கு காரனுக்கும் அரசியல் கட்சி ஆரம்பிச்சு அவன் வீட்டு..பத்ரூம்கு வெள்ளை அடிக்க வேண்டியது... இப்படி ஒன்னு ரெண்டு இல்ல தமிழா .....கணக்கே இல்ல...உன் அடிமை தனத்தை பட்டியல் போட...
மண்டையில மொளகாய் ....அறைகிறவனுக்கு.... என்னமோ..உன் மண்டைதான்.. அம்மிக் கல் மாதிரி தெரியிது போல. வரவன் ...போறவன் எல்லாம் ...உன் மண்டையில்தான்...ஒரு கண்னு .
இப்போ...இன்னொரு மிளகாய்...
கரண்ட் கட் ஆகுது....அதை மறைக்க....நம்ம கலைன்ஜெர் அய்யா.....
இலங்கை தமழர் ப்ரிச்சனைய கயில எடுத்து இருக்கார்...
எதுக்கு தெரியுமா...."ஒரு விசயத்த மறைகனும்னா... இன்னொரு விசயத்த புதுசா காட்டனும்.." இந்த தெயோரி தான்....அதுவும் இது தமிழனுக்கு மட்டும் தான்....
அதனல்தான் ...இந்த கருணாநிதி அய்யா.. புதுசா "இலங்கை தமிழர் விசயத்தை கைல எடுத்து இருக்கார்...என்னான்னு..? "அப்பாவி இலங்கை தமிழர் சாகடிக்க படுவது தடுக்கப்பட வேண்டும்."..ந்குராறு. அய்யாவுக்கு....இதுக்கு முன்னாடி அங்க இலங்கை தமிழர் சாகறது தெரியில போல இருக்கு...இப்போ தான் யாரோ...வந்து...சொல்லி இருக்காங்க போல.
"நீங்க அரசியல் பண்ணுவதற்கு ...பாவம் அந்த இலங்கை தமிழன் தான் கிடைத்தானா? "

No comments: